லக்னோ: கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த, சமாஜ்வாதி நிறுவனர், முலாயம் சிங் யாதவின் குடும்பத்தை, தீபாவளி பண்டிகை ஒருங்கிணைத்துள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. சமாஜ்வாதி கட்சியின் தலைவர், முலாயம் சிங் யாதவ், தன் குடும்பத்துடன், ஆண்டுதோறும், சொந்த ஊரான, எடாவா மாவட்டம், சைபை கிராமத்தில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
உ.பி., முதல்வராக, முலாயமின் மகன், அகிலேஷ் யாதவ் இருந்த போது, அவருக்கும், முலாயமின் சகோதரர் ஷிவ்பாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஷிவ்பாலை, முலாயம் ...
, title:Dinamalar.com |அக்டோபர் 20,2017, url:http://ift.tt/2l1923L, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
முலாயம் குடும்பத்தை ஒற்றுமைப்படுத்திய தீபாவளி
Reviewed by Jayan Blogger
on
October 19, 2017
Rating:
No comments: