Widget Recent Post No.

காற்று மாசு இரு மடங்கு அதிகரிப்பு; ஒலி மாசு குறைந்தது

{content:

சென்னையில், இந்த ஆண்டு, தீபாவளியின்போது, காற்று மாசின் அளவு, கடந்த ஆண்டை விட, இரு மடங்கு அதிகரித்து காணப்பட்டது. எனினும், ஒலி மாசு, குறைந்திருந்தது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியிருப்பதாவது:ஒவ்வொரு ஆண்டும், தீபாவளியன்றும், அதற்கு சில தினங்களுக்கு முன்பாகவும், காற்று மாசு மற்றும் ஒலி அளவினை, வாரிய சுற்றுச்சூழல் ஆய்வகங்கள் கணக்கிடுவது வழக்கம். அதன்படி, அக்.,12 மற்றும், 18 ஆகிய இரு தினங்களில், காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை, மாசு அளவு கணக்கிடப்பட்டது.இதில், சென்னை நகரில், காற்று மாசு காரணிகளான மிதக்கும் துகள்கள், ..., title:Dinamalar.com |அக்டோபர் 20,2017, url:http://ift.tt/2gqK0FS, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
காற்று மாசு இரு மடங்கு அதிகரிப்பு; ஒலி மாசு குறைந்தது காற்று மாசு இரு மடங்கு அதிகரிப்பு; ஒலி மாசு குறைந்தது Reviewed by Jayan Blogger on October 20, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.