அரசியலை மையமாக வைத்து, சினிமா உருவானது போய், சினிமாவை வைத்து, அரசியல் செய்யும் நிலை, தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளதாக, சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்படுகிறது.
விஜய் நடிப்பில், அட்லி இயக்கிய, மெர்சல் படம், தீபாவளிக்கு திரைக்கு வந்தது. படத்தில் இடம் பெற்றுள்ள, ஜி.எஸ்.டி., மற்றும் மருத்துவ தொழில் தொடர்பான வசனங்கள், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.
தமிழக, பா.ஜ., தலைவர்கள், மெர்சல் படத்திற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். அதே நேரத்தில், காங்., - தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், பட வசனத்தை வரவேற்று உள்ளன.
இதுவரை, மாநில தலைவர்கள் ...
, title:Dinamalar.com |அக்டோபர் 22,2017, url:http://ift.tt/2grJLKS, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
Reviewed by Jayan Blogger
on
October 21, 2017
Rating:
No comments: