லக்னோ: வரும் 24ம் தேதி(அக்., 24) ஜெட் போர் விமானங்கள், லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் இறங்கி போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
உ.பி.,யில் கடந்த 2016 நவம்பரில், ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ்வே, போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. துவக்க விழாவில், எட்டு போர் விமானங்கள் தரையிறங்கின. அவசர காலங்களில், போர் விமானங்களை தரையிறக்கவும், புறப்படவும், இந்த எக்ஸ்பிரஸ் வே-யை பயன்படுத்த விமானப் படை திட்டமிட்டுள்ளது. அதன்படி, 24ம் தேதி, இந்திய விமானப்படையின், 20 ஜெட் போர் விமானங்கள், இந்த நெடுஞ்சாலையில் பயிற்சியில் ஈடுபட உள்ளன.
இது குறித்து, ...
, title:Dinamalar.com |அக்டோபர் 20,2017, url:http://ift.tt/2xT5vKA, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
வரும் 24ல் லக்னோ நெடுஞ்சாலையில் போர் விமானங்கள் பயிற்சி
Reviewed by Jayan Blogger
on
October 19, 2017
Rating:
No comments: