சென்னை : 'மக்கள் வாழ்வு குறித்து, கவலை கொள்ளாமல் இருக்கும் தமிழக அரசுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவர்' என, தினகரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாரில், அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்ததில், எட்டு பேர் இறந்துள்ளனர். அரசு நிர்வாகத்தின் கண்காணிப்பு, முற்றிலும் இல்லாத நிலையை, இந்த விபத்தும், உயிர் பலியும் எடுத்துக்காட்டுகிறது.
மார்ச் மாதம், தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, போக்குவரத்து துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், என்னை சந்தித்தார். அப்போது, ...
, title:Dinamalar.com |அக்டோபர் 21,2017, url:http://ift.tt/2zqiQGv, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
தமிழக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்: தினகரன் ஆவேசம்
Reviewed by Jayan Blogger
on
October 20, 2017
Rating:
No comments: