சென்னை : தமிழகத்தில், 'பாரத் நெட்' என்ற, கிராம ஊராட்சிகளுக்கான இணைய சேவை திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு, 1,230 கோடி ரூபாய், நிதி ஒதுக்கி உள்ளது.
'பாரத் நெட்':
அனைத்து மாநிலங்களிலும் உள்ள, கிராம ஊராட்சிகளை இணைத்து, அரசின் சேவைகளை, இணையதளம் வழியாக, மக்கள் பெற வசதியாக, 'பாரத் நெட்' என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகளும், 'ஆப்டிக்கல் பைபரால்' இணைக்கப்படுகின்றன. அதனால், மக்கள் இணைய தளம் வழியாக, அரசின் சேவைகளை பெற முடியும்.
புரிந்துணர்வு ...
, title:Dinamalar.com |அக்டோபர் 21,2017, url:http://ift.tt/2l24tGh, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
'பாரத் நெட்' திட்டம்; ரூ.1,230 கோடி ஒதுக்கியது மத்திய அரசு
Reviewed by Jayan Blogger
on
October 20, 2017
Rating:
No comments: