கொழும்பு: இலங்கையில், சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், 11 ஆயிரம் தமிழர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும்படி, அந்நாட்டு அதிபரிடம், தமிழ் அமைப்பின் தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர்.
இலங்கையில் நடந்து வந்த உள்நாட்டு போர், 2009, மே மாதம் முடிவுக்கு வந்தது. போர் நடந்த காலகட்டத்தில், 11 ஆயிரம் தமிழர்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடிதம்:
விசாரணையின்றி, பல ஆண்டுகளாக சிறையில் வாடும் அவர்களை விடுவிக்க வேண்டும் என, தமிழ்அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழ் தேசியகூட்டணியின் ...
, title:Dinamalar.com |அக்டோபர் 21,2017, url:http://ift.tt/2ywM1uQ, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
11 ஆயிரம் தமிழர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்க கோரிக்கை
Reviewed by Jayan Blogger
on
October 20, 2017
Rating:
No comments: