Widget Recent Post No.

ஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்'; முதல்வரிடம் குவியும் மனுக்கள்

{content:

தமிழக அரசின் ஊதிய உயர்வு அறிவிப்பில், பல்வேறு குழப்பங்கள் உள்ளதால், ஊதிய உயர்வு எப்படி கிடைக்குமோ என, ஆசிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து, முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.

மத்திய அரசின், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது; அக்., ௧௧ல், அரசாணையும் வெளியிடப்பட்டது.
இன்று விளக்க கூட்டம்
இந்த உயர்வு அறிவிப்பு, அதிருப்தியை ஏற்படுத்துவதாக, ஆசிரியர், அரசு ஊழியர்கள்
தெரிவித்துள்ளனர். நிலுவை தொகை கிடையாது என்ற அறிவிப்பாலும், அவர்கள் கவலை ..., title:Dinamalar.com |அக்டோபர் 20,2017, url:http://ift.tt/2yzCFfr, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
ஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்'; முதல்வரிடம் குவியும் மனுக்கள் ஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்'; முதல்வரிடம் குவியும் மனுக்கள் Reviewed by Jayan Blogger on October 19, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.