இந்திய - சீன போரின் 55வது ஆண்டு நினைவு தினம் இன்று (அக். 20) கடைபிடிக்கப்படுகிறது.மக்கள் தொகையில் முதலிரண்டு இடங்களில் உள்ள சீனாவும் இந்தியாவும் உலகின் முன்னணி நாடுகளாகவும் உள்ளன. ஆனால் இந்திய எல்லைப் பகுதிக்குள், சீனா அவ்வப்போது உள்ளே வருவதும், பிறகு பின்வாங்குவதும் தொடர்ந்து நடக்கிறது.
சமீபத்தில் வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் டோக்லாம் பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டனர். போர் ஏற்படும் சூழல் உருவானது. பின் இரு நாடுகளின் பேச்சுவார்த்தையை அடுத்து நிலைமை சீரானது.
கடந்த 1962ம் ஆண்டு அக்., 20ம் தேதி இந்தியா - சீனா ...
, title:Dinamalar.com |அக்டோபர் 20,2017, url:http://ift.tt/2x81NIH, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
இந்தியா-சீனா போர்! 1962ல் நடந்தது என்ன ஒரு 'பிளாஷ்பேக்'
Reviewed by Jayan Blogger
on
October 19, 2017
Rating:
No comments: