புதுடில்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள, ஜம்மு - காஷ்மீரில், கல்வி முறையில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், மாநில அரசும் கைகோர்த்துள்ளன.
ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துஉள்ளது. நீண்டகாலமாகவே இங்கு, பயங்கரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்களால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவனான, பர்ஹான் வானி, கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப் பட்டான். ...
, title:Dinamalar.com |அக்டோபர் 20,2017, url:http://ift.tt/2x88qKV, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
வன்முறை பாதித்த காஷ்மீரில் கல்வி முறையில்... மாற்றம்! மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு திட்டம்
Reviewed by Jayan Blogger
on
October 19, 2017
Rating:
No comments: