Widget Recent Post No.

வன்முறை பாதித்த காஷ்மீரில் கல்வி முறையில்... மாற்றம்! மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு திட்டம்

{content:

புதுடில்லி: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள, ஜம்மு - காஷ்மீரில், கல்வி முறையில் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில், புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், மாநில அரசும் கைகோர்த்துள்ளன.

ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயகக் கட்சி, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துஉள்ளது. நீண்டகாலமாகவே இங்கு, பயங்கரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்களால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருகிறது.
லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கியத் தலைவனான, பர்ஹான் வானி, கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப் பட்டான். ..., title:Dinamalar.com |அக்டோபர் 20,2017, url:http://ift.tt/2x88qKV, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
வன்முறை பாதித்த காஷ்மீரில் கல்வி முறையில்... மாற்றம்! மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு திட்டம் வன்முறை பாதித்த காஷ்மீரில் கல்வி முறையில்... மாற்றம்! மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு திட்டம் Reviewed by Jayan Blogger on October 19, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.