Widget Recent Post No.

அதிகாரிகள் அலட்சியத்தால் திருப்பதியில் பக்தர்கள் திண்டாட்டம்

{content:

திருப்பதி:ஆர்.டி.சி அதிகாரிகளின் அலட்சியத் தால், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் திண்டாடி வருகின்றனர்.

திருப்பதி ரயில் நிலையத்திற்கு தினமும் 30 - 40 ஆயிரம் பக்தர்கள் வருகின்றனர். விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை, 60 - 70 ஆயிரம் ஆக உயரும்.திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வர, 4 பாதைகள் உள்ளன. ரயில் நிலைய முன்பதிவு அலுவலகம் எதிரே மற்றும் விஷ்ணு நிவாசத்திற்கு செல்லும் மேம்பாலம் அருகே, ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழகம் டிக்கெட் முன்பதிவு மையங்கள் உள்ளன.ஆனால், ரயில் நிலைய
தலைமை நுழைவு வாயில் அருகே, ஆந்திர மாநில சாலை போக்குவரத்து கழக, ..., title:Dinamalar.com |அக்டோபர் 19,2017, url:http://ift.tt/2gQ9rkR, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
அதிகாரிகள் அலட்சியத்தால் திருப்பதியில் பக்தர்கள் திண்டாட்டம் அதிகாரிகள் அலட்சியத்தால் திருப்பதியில் பக்தர்கள் திண்டாட்டம் Reviewed by Jayan Blogger on October 18, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.