Widget Recent Post No.

கேதார்நாத்தை சீரமைக்க அனுமதி மறுப்பு! பிரதமர் நரேந்திர மோடி உருக்கம்

{content:

கேதார்நாத்:''குஜராத் முதல்வராக இருந்த போது, 2013ல், மழை வெள்ளத்தால் சீர் குலைந்த கேதார்நாத்தை சீரமைக்க முன்வந்த போது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு அனுமதி மறுத்தது,' என,பிரதமர், மோடி குறிப்பிட்டார்.

உத்தரகண்ட் மாநிலத்தில், முதல்வர், திரிவேந்திர சிங் ராவத் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்குள்ள கேதார்நாத் கோவில் பகுதியில், பல்வேறு திட்டங்களின் துவக்க விழாவில், பிரதமர்மோடி கலந்து கொண்டார்; கேதார்நாத் சிவன் கோவிலில் ருத்ராபிஷேகத்தில் பங்கேற்றார். பின், மோடி கூறியதாவது:கடந்த, 2013ல் மழைவெள்ளத்தில் கேதார்நாத் கோவில் மற்றும் அதை ..., title:Dinamalar.com |அக்டோபர் 21,2017, url:http://ift.tt/2is1QwJ, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
கேதார்நாத்தை சீரமைக்க அனுமதி மறுப்பு! பிரதமர் நரேந்திர மோடி உருக்கம் கேதார்நாத்தை சீரமைக்க அனுமதி மறுப்பு! பிரதமர் நரேந்திர மோடி உருக்கம் Reviewed by Jayan Blogger on October 20, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.