குஜராத் தேர்தல் அறிவிப்புடன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. அதனால், டிசம்பருக்குள் இடைத்தேர்தல் நடத்துவதற் கான சாதக - பாதக அம்சங்களை, தேர்தல் ஆணையம் அலசத் துவங்கியுள்ளது.
ஜெ., மறைவு காரணமாக, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. காலியான தொகுதிக்கு, ஆறு மாதங்களுக்குள், தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின்படி, ஏப்., 12ல், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., வின் இரு அணிகள், தி.மு.க., - தே.மு.தி.க., - பா.ஜ., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், வேட்பாளர்களை அறிவித்தன. அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில் தினகரன்; பன்னீர் அணி ...
குஜராத்துடன் ஆர்.கே.நகருக்கும் தேர்தல் நடத்த... வாய்ப்பு!
Reviewed by Jayan Blogger
on
October 20, 2017
Rating:
No comments: