Widget Recent Post No.

ரேஷன் பொருட்கள் வேண்டாம்; 3,500 பேர் விட்டு கொடுப்பு

{content:

'ரேஷன் பொருட்கள் வேண்டாம்' என, இதுவரை, 3,500 பேர் மட்டுமே, தமிழக அரசிடம் தெரிவித்துள்ளனர்.

தமிழக ரேஷன் கடைகளில், 1.93 கோடி குடும்பங்களுக்கு, அரிசி உள்ளிட்ட பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இதற்காக, ஆண்டுக்கு, 5,500 கோடி ரூபாயை அரசு செலவு செய்கிறது.
வாங்குவதில்லை:அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ., - ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தொழிலதிபர்கள் என, வசதி படைத்த பலரும், அரிசி ரேஷன் கார்டு வைத்து உள்ளனர்; பொருட்கள் வாங்குவது இல்லை.ஆனால், பொருட்கள் வாங்கியது போல், ரேஷன் ஊழியர் முறைகேடு செய்யும்
விபரத்தை, உணவு வழங்கல் துறை, எஸ்.எம்.எஸ்., ..., title:Dinamalar.com |அக்டோபர் 21,2017, url:http://ift.tt/2gxWFdZ, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
ரேஷன் பொருட்கள் வேண்டாம்; 3,500 பேர் விட்டு கொடுப்பு ரேஷன் பொருட்கள் வேண்டாம்; 3,500 பேர் விட்டு கொடுப்பு Reviewed by Jayan Blogger on October 20, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.