Widget Recent Post No.

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது

{content:

புதுடில்லி : அவசர மூலதன செலவுகளை சமாளிக்க, வங்கிகளிடம், 1,500 கோடி ரூபாய் குறுகிய கால கடனை, 'ஏர் - இந்தியா நிறுவனம்' கோரி உள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை: அவசர மூலதன தேவைகளை, உடனடியாக பூர்த்தி செய்வதற்காக, 1,500 கோடி ரூபாய் அளவிற்கு, குறுகிய கால கடன் தேவைப்படுகிறது. இதற்கான, 'டெண்டர்' வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கடனுக்கு, மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். உத்தரவாத காலம், கடன் வழங்கப்பட்ட தேதியில் இருந்து, 2018 ஜூன், 26க்குள்ளாகவோ அல்லது பங்கு விற்பனை முடிவுறும் காலம் வரையிலோ இருக்கும்.
விருப்பமுள்ள வங்கிகள், ..., title:Dinamalar.com |அக்டோபர் 21,2017, url:http://ift.tt/2yy1rPL, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது Reviewed by Jayan Blogger on October 20, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.