லண்டன்: பஞ்சாபில் நடந்த துயர சம்பவமான ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் அரசு மன்னிப்பு கோரி பிரிட்டன் வாழ் இந்திய எம்.பி., அந்நாட்டு பார்லி.,யில் தனி நபர் மசோதா கொண்டு வந்தார்.சுதந்திர போராட்டத்தின் போது கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரலில் பஞ்சாப் மாநிலம் அமிர்சரசஸ் அருகே ஜாலியன் வாலாபாக் நகரில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதி போராட்டம் நடத்தினர். அப்போதைய பிரிட்டன் ராணுவ கர்னல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி்ச்சூடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஒரு துயரமான நாள் ...
ஜாலியன் வாலாபாக் சம்பவம்: மன்னிப்பு கேட்க இந்திய எம்.பி., வலியுறுத்தல்
Reviewed by Jayan Blogger
on
October 19, 2017
Rating:
No comments: