ரட்லம்:மத்திய பிரதேசத்தில், தீபாவளியை முன்னிட்டு, கோவில் ஒன்றில், மஹாலட்சுமிக்கு, 100 கோடி ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ரட்லம் மாவட்டத்தில், மஹாலட்சுமி கோவில் உள்ளது.இந்த கோவிலில், மஹாலட்சுமிக்கு, தீபாவளியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படு கிறது. பக்தர்கள் தரும் பணம், நகை போன்றவற்றை கொண்டே, சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மஹாலட்சுமியின், தீபாவளி அலங்காரத்தில் பங்கேற்றால், தங்கள் வீட்டில் செல்வம் பெருகும் என, அம்மாநில ...
மத்திய பிரதேச மஹாலட்சுமிக்கு ரூ.100 கோடி கரன்சி அலங்காரம்
Reviewed by Jayan Blogger
on
October 18, 2017
Rating:
No comments: