புதுடில்லி: 'லஷ்கர் - இ - தொய்பா, ஜெய்ஷ் - இ - முகமது, போன்ற பயங்கரவாத அமைப்புகள் மீதும், ஹபீஸ் சயீத், தாவூத் இப்ராகிம் போன்ற சர்வதேச பயங்கரவாதிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இந்திய - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டில், வலியுறுத்தப்பட்டது.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாடு, டில்லியில், நேற்று நடந்தது. இதில், பிரதமர், நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர், டொனால்டு பிரான்சிஸ்ஜக் டஸ்க், ஐரோப்பிய கமிஷன் தலைவர், ஜங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.மாநாட்டுக்கு பின், வெளி யிடப்பட்ட கூட்டறிக்கை: உலக அமைதிக்கு பெரும் ...
பயங்கரவாத அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை; இந்தியா - ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தல்
Reviewed by Jayan Blogger
on
October 06, 2017
Rating:
No comments: