பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு மத்திய சிறையில், எட்டு மாதமாக அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு, அவர் கணவர் நடராஜனை பார்த்து வர, 'எமர்ஜென்சி பரோலில்' ஐந்து நாட்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத் தண்டனை, உறுதி செய்யப்பட்ட பின், சசிகலா, பெங்களூரு மத்திய சிறையில், பிப்., 2ம் தேதி அடைக்கப்பட்டார்.சிறையில் பல சலுகை வழங்கப்பட்டதாகவும், அதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், சிறைத்துறை, டி.ஜி.பி., சத்ய நாராயணா மீது, சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா குற்றம் சாட்டி இருந்தார். இதனால், சிறைத்துறை ...
கணவரை பார்க்க சசிக்கு 'எமர்ஜென்சி பரோல்'
Reviewed by Jayan Blogger
on
October 06, 2017
Rating:
No comments: