திருச்சி:தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய மனித உரிமை மீறலாக, நடராஜன் உறுப்பு மாற்று ஆப்பரேஷனுக்காக, குற்றுயிராக கிடந்த இளைஞர் உடல், விமானம் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டதாக, கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது குறித்து, உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என, மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து, மனித உரிமை ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:சசிகலாவின் கணவர் நடராஜன், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் பழுதடைந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ...via Blogger http://ift.tt/2krqe23
via Blogger http://ift.tt/2fV12iM
நடராஜனுக்காக மனித உரிமை மீறல் தானாக கையில் எடுக்குமா நீதிமன்றம்?
Reviewed by Jayan Blogger
on
October 05, 2017
Rating:
No comments: