கோல்கட்டா:ரோஹிங்யா முஸ்லிம்கள், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவதை தடுக்க, வங்கதேச எல்லையில், கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ராணுவத்தின் தாக்குதலையடுத்து, அங்கு வசித்த ரோஹிங்யா முஸ்லிம்கள், இந்தியா, வங்க தேசத்தில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். ரோஹிங்யா முஸ்லிம்கள் குடியேறியுள்ளது, சட்ட விரோதம் என தெரிவித்துள்ள மத்திய அரசு, அவர்களை திரும்ப அழைத்துக் கொள்ளும்படி, மியான்மர் அரசை வலியுறுத்தி வருகிறது.இந்நிலையில், மேற்கு வங்கத்தில், வங்க தேச எல்லைப் பகுதியில் கூடுதல் கண்காணிப்பு மையங்களை, எல்லை ...
via Blogger http://ift.tt/2fV9b79
via Blogger http://ift.tt/2xk02MF
எல்லையில் கண்காணிப்பு
Reviewed by Jayan Blogger
on
October 05, 2017
Rating:
No comments: