புதுடில்லி: டோக்லாம் எல்லையில், சீனா சாலை விரிவாக்க பணியில் ஈடுபட்டுள்ளதால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லை
சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் எல்லை பகுதியை பெய்ஜிங் மற்றும் பூடான் ஆகிய இருநாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால், பூடானுக்கு இந்தியா ஆதரவு அளித்து வருகிறது.
கடந்த ஜூன் மாதம் இதே டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைக்க முயற்சித்த போது முயன்றபோது இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் எல்லையில் இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ...
, title:Dinamalar.com |அக்டோபர் 06,2017, url:http://ift.tt/2fNEwEP, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
via Blogger http://ift.tt/2wzYgmb
via Blogger http://ift.tt/2fOSVRh
டோக்லாமில் மீண்டும் சீனா அடாவடி: சாலை பணி மேற்கொள்வதாக புகார்
Reviewed by Jayan Blogger
on
October 05, 2017
Rating:
No comments: