ஆக்ரா:சமாஜ்வாதியின் தேசிய தலைவராக, அகிலேஷ் யாதவ், போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். 2022 வரை, அவர், தலைவர் பொறுப்பு வகிப்பார்.
உ.பி.,யில், பா.ஜ., வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்தாண்டு துவக்கத்தில் நடந்த, மாநில சட்டசபை தேர்தலில், அப்போது, ஆளுங்கட்சியாக இருந்த சமாஜ்வாதியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள், பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்ததை அடுத்து, சமாஜ்வாதியில், ஏற்கனவே ஏற்பட்ட விரிசல், மேலும் வலுத்தது. கட்சியின் நிறுவனரும், தந்தையுமான, முலாயம் சிங்மற்றும் அவரது சகோதரர், சிவ்பால் ...via Blogger http://ift.tt/2wBdUxx
சமாஜ்வாதி தலைவராக அகிலேஷ் யாதவ் மீண்டும் தேர்வு
Reviewed by Jayan Blogger
on
October 05, 2017
Rating:
No comments: