Widget Recent Post No.

சும்மா கிடைத்த ரூ.3,280 கோடியை கடனாக சுமக்குது மின் வாரியம்

{content:

மின் திட்டப் பணிகளை, குறித்த காலத்தில், மின் வாரியம் முடிக்காததால், மத்திய அரசு ஒதுக்கிய, 3,280 கோடி ரூபாய் நிதி, திரும்ப செலுத்தக்கூடிய கடனாக மாறி உள்ளது.

மத்திய அரசு, ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி., என்ற, திருத்திஅமைக்கப்பட்ட விரைவு மின் மேம்பாடு மற்றும் சீரமைப்பு திட்டத்தை, 2008ல் துவக்கியது. இத்திட்டம், இரு பகுதிகளை உடையது. முதல் பகுதி, 'டிரான்ஸ்பார்மர்' உள்ளிட்ட மின் சாதனங்களில், தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் பொருத்தி, மின் இழப்பை கண்காணிப்பது; இரண்டாவது, புதிய துணை மின் நிலையம், வழித்தடம் அமைத்து, சீராக மின் சப்ளை செய்வது.திருத்திய திட்ட பணிகளை, மின் ..., title:Dinamalar.com |அக்டோபர் 06,2017, url:http://ift.tt/2z132L6, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }

via Blogger http://ift.tt/2krpRVd
சும்மா கிடைத்த ரூ.3,280 கோடியை கடனாக சுமக்குது மின் வாரியம் சும்மா கிடைத்த ரூ.3,280 கோடியை கடனாக சுமக்குது மின் வாரியம் Reviewed by Jayan Blogger on October 05, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.