Widget Recent Post No.

அர்ச்சகர்களை மணந்தால் ரூ.3 லட்சம் பரிசு அதிரடி!

{content:

ஐதராபாத்:கோயில் அர்ச்சகர்களை திருமணம் செய்யும்பெண்களுக்கு, மூன்று லட்சம் ரூபாய் பரிசு அளிக்கும்திட்டத்தை, தெலுங்கானா மாநில அரசு துவக்கி உள்ளது.

தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர், சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தை சேர்ந்த, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:கோயில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றும், பிராமண இளைஞர்களுக்கு அதிக வருமானம் கிடைக் காததால், அவர்களை திருமணம் செய்ய பெண்கள் தயங்குகின்றனர்.இதனால், பல பிராமண இளைஞர்கள், திருமணம் ஆகாமல் கஷ்டப்படுகின்றனர்.இதையடுத்து, கோயில் அர்ச்சகர்களை திருமணம் செய்யும் ..., title:Dinamalar.com |அக்டோபர் 19,2017, url:http://ift.tt/2gQ9FZf, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
அர்ச்சகர்களை மணந்தால் ரூ.3 லட்சம் பரிசு அதிரடி! அர்ச்சகர்களை மணந்தால் ரூ.3 லட்சம் பரிசு அதிரடி! Reviewed by Jayan Blogger on October 18, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.