புதுடில்லி: 'ரயில் பயணியரின் குறைகளை நேரில் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்து வகுப்பு பெட்டிகளிலும் பயணம் செய்ய வேண்டும்' என, ரயில்வே உயரதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரயில்வேயின் பல்வேறு சேவைகளின் தரம் குறித்த புகார்கள், சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. ரயிலில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை; படுக்கை சுத்தமாக இல்லை என்பது போன்ற புகார்கள், அதிகரித்து வருகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், புதிய நடவடிக்கையை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து, ரயில்வே உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்வே வாரிய ...
, title:Dinamalar.com |அக்டோபர் 06,2017, url:http://ift.tt/2z1TVK3, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
via Blogger http://ift.tt/2wzQcSh
via Blogger http://ift.tt/2fO2SOI
via Blogger http://ift.tt/2hQbZTl
via Blogger http://ift.tt/2y4bxGZ
via Blogger http://ift.tt/2z3rxHx
via Blogger http://ift.tt/2xndfzH
அனைத்து வகுப்புகளிலும் பயணம்: ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவு
Reviewed by Jayan Blogger
on
October 06, 2017
Rating:
No comments: