கவர்னருக்கு வாழ்த்து கூற, தன்னை அழைக்காததால், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலின் கோபமடைந்தார்.
தமிழக கவர்னர் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற, ஸ்டாலினுக்கு, முன் வரிசையில், அமைச்சர்களுக்கு அடுத்த வரிசையில், இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவருடன் வந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.ஸ்டாலின், தனியாக அமர்ந்திருந்தார். எனவே, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வேலு, அன்பழகன் ஆகியோர், முன் வரிசைக்கு வந்து, ஸ்டாலின் அருகே அமர்ந்தனர்.அவர்களை, அதிகாரிகள் தடுத்தனர். கோபமடைந்த அன்பழகன், . அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ...
கவர்னர் பதவியேற்பில் ஸ்டாலின் கோபம்
Reviewed by Jayan Blogger
on
October 06, 2017
Rating:
No comments: