Widget Recent Post No.

லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த... தயார்!

{content:

நேரம், பண விரயத்தை தவிர்க்கும் வகையில், லோக்சபா மற்றும் மாநிலசட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. செப்., 2018ல், இதை சாத்தியமாக்க தயாராக இருப்பதாக, தேர்தல் கமிஷன்அறிவித்துள்ளது. இதனால், விரைவில், லோக்சபா மற்றும் அனைத்து மாநிலசட்டசபைகளுக்கான தேர்தல், ஒரே நேரத்தில் நடத்தப்படுவதற்கானவாய்ப்பு அதிகரித்துள்ளது.

லோக்சபா மற்றும் சட்ட சபை தேர்தல்கள், தனித் தனியாக நடத்தப்படுவதால், மக்களின் வரிப் பணம், கோடிக்கணக்கில் செலவாகிறது; மேலும், தேர்தல் நடத்தப்படுவதற்கான முன்னேற்பாடுகளால், கால விரயமும் ..., title:Dinamalar.com |அக்டோபர் 06,2017, url:http://ift.tt/2wAfgZw, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த... தயார்! லோக்சபா, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த... தயார்! Reviewed by Jayan Blogger on October 05, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.