பெங்களூரு: ''சசிகலா தாக்கல் செய்த, 'பரோல்' மனு தொடர்பாக, சென்னை நகர போலீஸ்கமிஷனரிடமிருந்து, ஆட்சேபனை இல்லா சான்றிதழ் வரவில்லை,'' என, பெங்களூரு, பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறை கண்காணிப்பாளர், சோமசேகர் தெரிவித்தார்.
மருத்துவ சிகிச்சை :
சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு தண்டனை பெற்று, கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ர ஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், சசிகலா. இவரின் கணவர் நடராஜன், கல்லீரல், சிறுநீரக செயலிழப்பால், சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை பார்ப்பதற்காக, 15 நாட்கள், பரோல் ...
, title:Dinamalar.com |அக்டோபர் 06,2017, url:http://ift.tt/2wATDZe, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
via Blogger http://ift.tt/2fOALyV
via Blogger http://ift.tt/2hQc1ur
via Blogger http://ift.tt/2y3oIYr
via Blogger http://ift.tt/2z3mTJx
via Blogger http://ift.tt/2xn9MAP
via Blogger http://ift.tt/2yNeLMr
'சென்னையிலிருந்து பதில் வரவில்லை': கர்நாடக சிறைத்துறை விளக்கம்
Reviewed by Jayan Blogger
on
October 06, 2017
Rating:
No comments: