Widget Recent Post No.

சசிகலாவால் முதல்வராக முடியாமல் போனது ஏன்? வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் விரிவான பதில்

{content:

'தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், இந்திய பண்பாட்டில் வேரூன்றி உள்ள அகிம்சை போராட்டத்திற்கு, அழகிய விளம்பர மாக அமைந்தது' என, தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த, வித்யாசாகர் ராவ் தெரிவித்து உள்ளார்.

மஹாராஷ்டிர கவர்னராக உள்ள, வித்யாசாகர் ராவ், 2016 செப்., 2 முதல், இந்தாண்டு அக்., 1 வரை, தமிழக பொறுப்பு கவர்னராக இருந்தார். அவர் கவர்னராக இருந்த போது, முதல்வராக இருந்த ஜெ., மறைவு, அதனால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் என, தமிழக அரசியல் பெரும் பரபரப்பாக இருந்தது.இது குறித்து, 'அந்த பரபரப்பான நாட்கள்' என்ற தலைப்பில், வித்யாசாகர் ராவ் புத்தகம் எழுதி உள்ளார். ..., title:Dinamalar.com |அக்டோபர் 22,2017, url:http://ift.tt/2zqVhxq, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
சசிகலாவால் முதல்வராக முடியாமல் போனது ஏன்? வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் விரிவான பதில் சசிகலாவால் முதல்வராக முடியாமல் போனது ஏன்? வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் விரிவான பதில் Reviewed by Jayan Blogger on October 21, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.