Widget Recent Post No.

காந்தி கொலை வழக்கு: மீண்டும் விசாரணையா?

{content:

புதுடில்லி: மஹாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரும் வழக்கு தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை தேடுவதில், நீதிமன்றத்துக்கு உதவ, 'அமிகஸ் கியூரி'யை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

மஹாத்மா காந்தி, 1948, ஜன., 30ம் தேதி, டில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோர், 1949, நவ., 15ல் துாக்கிலிடப்பட்டனர். போதிய ஆதாரங்கள் இல்லாததால், வழக்கில் இருந்து விநாயக் தாமோதர் சர்வாகர் விடுவிக்கப்பட்டார்.'மஹாத்மா காந்தி கொலை வழக்கில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன. மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்' என, ..., title:Dinamalar.com |அக்டோபர் 07,2017, url:http://ift.tt/2xnqwg8, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
காந்தி கொலை வழக்கு: மீண்டும் விசாரணையா? காந்தி கொலை வழக்கு: மீண்டும் விசாரணையா? Reviewed by Jayan Blogger on October 06, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.