சென்னை : தீபாவளியை கொண்டாட, சென்னையில் இருந்து, பிற மாவட்டங்களுக்கு, அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் ௭ லட்சம் பேர் பயணித்தனர்.
சென்னை கோயம்பேடு, பூந்தமல்லி தாம்பரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து, தஞ்சை, மதுரை, கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணியரின் வசதிக்காக, கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
அந்த வகையில், நேற்று முன் தினம் மட்டும், ௬,௦௦௦ சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதற்கு முன், 15 மற்றும் 16ம் தேதிகளில், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து மொத்தம், 5,156 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.சிறப்பு ...
, title:Dinamalar.com |அக்டோபர் 19,2017, url:http://ift.tt/2yxZmlR, author:, feed_url: http://ift.tt/17J2Iw2, }
சென்னையில் இருந்து 7 லட்சம் பேர் பஸ்சில் பயணம்
Reviewed by Jayan Blogger
on
October 18, 2017
Rating:
No comments: